Header Logo

செய்திகள்
ஐஸ் போதைப் பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

Mar 13, 2025 - 03:20 PM -

0

ஐஸ் போதைப் பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

சீதுவ லியனகேமுல்ல பகுதியில் சீதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12) இரவு நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 568 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு கடத்திய போது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். 

31 வயதுடைய பெண் சந்தேக நபரும் 40 வயதுடைய ஆண் சந்தேக நபரும் வேபட மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

title