Header Logo

வடக்கு
10 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

Aug 15, 2025 - 10:10 AM -

0

10 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) நடைபெற்றது. 

இதன்போது, முருகனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே நடைபெற்ற உலகைச் சுற்றி முதலில் வலம் வருபவருக்கு மாம்பழம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முருகப் பெருமான் மயில் வாகனத்தில் உலகைச் சுற்றச் செல்ல, விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியையும் வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற புராணக் கதையை பிரதிபலிக்கும் நாடகம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து மாம்பழம் ஏலம் விடப்பட்ட நிலையில், ஏலம் 10,000 ரூபாயிலிருந்து தொடங்கி, சில நொடிகளில் 6 இலட்சம் ரூபாயாக உயர்ந்து, பின்னர் படிப்படியாக 10 இலட்சம் ரூபாய்க்கு இறுதியாக ஏலம் எடுக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title