Header Logo

செய்திகள்
வெசாக்கினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

May 29, 2026 - 04:47 PM -

0

வெசாக்கினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அனுராதபுரத்திற்குச் செல்லும் பக்தர்களினதும் மற்றும் மாத்தறை, திஹகொட, மிதெல்லவல புராதன ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ள அரச வெசாக் விழாவில் கலந்துகொள்ளும் மக்களினதும் போக்குவரத்து வசதிக்காக இந்த விசேட ரயில் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, நாளை (30) முதல் வரும் 31 ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலதிக விபரங்கள் கீழே,


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title