Header Logo

செய்திகள்
இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

Jun 8, 2026 - 08:45 AM -

0

இன்று முதல்  டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய இன்று (08), நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய நாட்களில் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

12 மாவட்டங்களுக்குச் சொந்தமான 72 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களை மையமாகக் கொண்டு இந்த விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அண்மைக்கால தரவுகளின்படி, கடந்த ஜூன் 5ஆம் திகதி வரை 36,168 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அத்துடன், இதுவரையில் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் மூவர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

title