Jun 10, 2026 - 05:07 PM -
0
நாடு தழுவிய ரீதியில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம், குற்றங்களுடன் தொடர்புடைய 30 நபர்கள் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய (09) அறிக்கையின் பிரகாரம் 27,806 நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.
அவர்களில் 592 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

