Header Logo

மலையகம்
வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் காயம்!

Jun 12, 2026 - 12:02 PM -

0

வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் காயம்!

நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இன்று (12) அதிகாலை சுமார் 1.00 மணியளவில், நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

பெரிய மரம் விழுந்த பிறகு, மரத்தில் சிக்கிக்கொண்ட காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையைக்காக சேர்த்துள்ளனர். 

தொடர்ந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரத்தினால் வீட்டின் உடைமைகள் சேதம் ஆகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

எனினும் இதில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title