Header Logo

செய்திகள்
நானுஓயா - பதுளை ரயில் போக்குவரத்து வழமைக்கு!

Jun 17, 2026 - 05:29 PM -

0

நானுஓயா - பதுளை ரயில் போக்குவரத்து வழமைக்கு!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த மலையக ரயில் மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான பயணிகள் ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

ஹட்டனில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையில் உள்ள குறைபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று (17) சென்ற போதே, இந்த தகவலை வெளியிட்டார். 

தற்போது மலையக ரயில் போக்குவரத்து பதுளை மற்றும் அம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளது. 

புயலினால் சேதமடைந்த ரயில் பாதையின் ஏனைய பகுதிகளை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் தற்போது மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி குறிப்பிட்டார். 

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நாவலப்பிட்டியவிலிருந்து பதுளை வரையில் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

title