Jun 20, 2026 - 07:18 PM -
0
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் இதைத் தெரிவிக்கின்றன.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

