Aug 5, 2026 - 11:12 AM
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

