Aug 20, 2026 - 05:10 PM





உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் 'பொருளாதாரப் போர்' தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான வர்த்தகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்த நிலையிலுமேயே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94 டொலராகவும், ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 87 டொலராகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

























