Header Logo
SLIC

செய்திகள்

இன்று 75 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்று 75 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (28) ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்

22h ago
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்!

சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்!

சூரிச் டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில், இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இப்போட்டியில் அவர் 92.07 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

23h ago
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த

Aug 27, 202610:57 PM
உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!

உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு

Aug 27, 202610:36 PM
இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி

இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை

Aug 27, 202609:31 PM
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி!

மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார்.அதற்கமைய, முதற்கட்டமாக மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க அதி

Aug 27, 202609:10 PM
 இறுதி ரந்தோலி ஊர்வலம் ஆரம்பம்

இறுதி ரந்தோலி ஊர்வலம் ஆரம்பம்

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் இன்று (27) மாலை 6.43 மணிக்கு உள்ள சுப நேரத்தில் வீதி உலா வரத் தொடங்கியது. தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாக சுமார் 2 கிலோமீற்றர் 150 மீற்றர் தூரம்

Aug 27, 202608:32 PM
அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட

Aug 27, 202607:49 PM
ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவித்தல்

ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவித்தல்

2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள்

Aug 27, 202607:23 PM
கொடூர விபத்து - இருவர் உயிரிழப்பு

கொடூர விபத்து - இருவர் உயிரிழப்பு

காலை - அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இன்று (27) முற்பகல் அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் , கராப்பிட்டியவிலிருந்து

Aug 27, 202606:21 PM
22வது திருத்தத்திற்கு எதிர்ப்பு - சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

22வது திருத்தத்திற்கு எதிர்ப்பு - சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

"அரசியலமைப்பின் 22வது திருத்தம்" என பெயரிடப்பட்டுள்ள சட்டமூலத்தினால் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள், நலன்கள் தொடர்பில் கடுமையான பிரச்சினைகள் எழுவதனால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கை ரீதியான அடிப்படையில் அதற்கு எதிரான நிலப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Aug 27, 202606:03 PM
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று (26) காலை ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் 1000க்கும்

Aug 27, 202605:20 PM
கிரிகரி ஏரி அருகே போனி குதிரையைத் தாக்கிய இளைஞர் கைது!

கிரிகரி ஏரி அருகே போனி குதிரையைத் தாக்கிய இளைஞர் கைது!

நுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போனி சவாரிக்காகப் பயன்படுத்தப்படும் போனி குதிரை ஒன்றை இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி

Aug 27, 202604:44 PM
அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்!

அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்!

இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Aug 27, 202604:02 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title