Header Logo
SLIC

கிழக்கு

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு  வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகளை எடுத்துச்

May 05, 202507:19 PM
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று (29) அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

Apr 29, 202501:42 PM
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

'Clean SriLanka' வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், மழையுடனான வானிலைக்குப் பின்னர் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதில் இப்பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத

Apr 29, 202510:51 AM
தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறமுடியாது

தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறமுடியாது

இந்த ஆட்சிக்காலத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள் மக்கள் வாழாத பகுதிகளில் 44 விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

Apr 27, 202509:50 AM
அப்பாவிகள் மீதான தாக்குதல்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை

அப்பாவிகள் மீதான தாக்குதல்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை

இலங்கையின் வரலாற்றில் அப்பாவிகள் மீதும் ஆலயங்களில் வழிபடுகின்றவர்கள் மீதும் நடாத்தப்படுகின்ற எந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் எந்த கொலைகளுக்கும் இதுவரையில் நீதிகிடைக்கவில்லையென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தா

Apr 22, 202510:54 AM
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை  முழுமையாக நிறைவேற்றவில்லை

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம். அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் தான் நாங்கள் அனைவரும் வெளியேறினோம். அந்த கனவில் தென்கிழக்கு அலகு ஒன்றை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை ஒன்று இருந்தது.

Apr 22, 202510:16 AM
காத்தான்குடி நகர சபையை வெல்வதற்கு எந்த சவாலும் எமக்கில்லை

காத்தான்குடி நகர சபையை வெல்வதற்கு எந்த சவாலும் எமக்கில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல்-அக்ஸா சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றது.

Apr 20, 202504:24 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title