Header Logo
Vallibel FD
Selan Bank

பல்சுவை

கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

இந்தியாவின் தோல்ப்பூர் மாவட்டம் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர்.

Aug 31, 202604:45 PM
பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!

பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!

கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கின்றன. இந்த உணவுகளில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.

Aug 28, 202604:06 PM
வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இஞ்சி சமையலில் சுவை மற்றும் மணத்தை அதிகரிப்பதுடன், பாரம்பரியமாக செரிமானம், குமட்டல், சளி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சியை சுத்தம் செய்து தோல் நீக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி,

Aug 28, 202601:33 PM
டீ-யை நாள் முழுக்க சூடுபண்ணி குடிப்பவரா நீங்கள்?

டீ-யை நாள் முழுக்க சூடுபண்ணி குடிப்பவரா நீங்கள்?

நம்மில் பலரும் நமது நாளை சூடான தேநீருடன்தான் தொடங்குவோம். அதிலும் சில வீடுகளில், இல்லத்தரசிகள் காலையில் டீ-யை அதிகம் வைத்துவிட்டு மீதமுள்ள டீ-யை ஒரு பாத்திரத்தில் வைத்துவிடுவர். பெரும்பாலும் அடுப்பின் மீதே பாத்திரத்தில் வைத்திருப்பர்.

Aug 27, 202601:52 PM
மனதில் நினைப்பதை எழுத்தாக மாற்றும் மெட்டா AI

மனதில் நினைப்பதை எழுத்தாக மாற்றும் மெட்டா AI

மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் பிரைன்2 குவார்ட்டி வி2 என்ற புதிய ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறை மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

Aug 27, 202611:55 AM
கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்து தொழிலாளி செய்த கொடூர செயல்!

கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்து தொழிலாளி செய்த கொடூர செயல்!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா செங்காவி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா (வயது 50). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்தநிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால், லட்சுமி தேவம்மா

Aug 25, 202603:14 PM
அதிகாலை 3 மணிக்கு மேல் சரியான தூக்கம் வரவில்லையா?

அதிகாலை 3 மணிக்கு மேல் சரியான தூக்கம் வரவில்லையா?

இரவு நேரத்தில் தூங்கும் நபர்கள் திடீரென்று அதிகாலை 3 மணிக்கு எழுந்திருக்கும் போது, அவர்கள் பலவிதமான மனகுழப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சமூக ஊடகங்களில் வலம் வரும் பலவித கருத்துகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம்

Aug 24, 202606:05 PM
ஒரே வீட்டில் கணவருடனும், காதலனுடனும் வாழ்வேன்!

ஒரே வீட்டில் கணவருடனும், காதலனுடனும் வாழ்வேன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா, இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக

Aug 24, 202612:43 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title