Header Logo
SLIC
செய்திகள்
AASL புதிய தலைவராக காஞ்சன பனகொட நியமனம்!

Aug 24, 2026 - 09:13 PM

AASL புதிய தலைவராக காஞ்சன பனகொட நியமனம்!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படை தளபதி, ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாகொட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் 2026 செப்டம்பர் 1ஆம் திகதி தனது பதவிக் பொறுப்புகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

 

இலங்கை கடற்படையின் 26வது கடற்படை தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலம் நாட்டிற்காகச் விசேட மற்றும் சிறந்த சேவையாற்றிய ஒரு மூத்த முப்படை அதிகாரியாவார்.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278