Header Logo
SLIC

செய்திகள்

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணித் தொடர்

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணித் தொடர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை

Aug 23, 202607:43 AM
24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன."MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின்

Aug 23, 202606:50 AM
யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் -  27 வயது இளைஞன் கைது

யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் - 27 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை

Aug 22, 202611:05 PM
எல் நினோ காலநிலை மாற்றம் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள

Aug 22, 202609:05 PM
டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Aug 22, 202608:19 PM
டுபாயிலிருந்து அழைத்து வரப்படும் 'பஸ் லலித்'!

டுபாயிலிருந்து அழைத்து வரப்படும் 'பஸ் லலித்'!

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்', அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் நாட்டிற்கு அழைத்து வரப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aug 22, 202606:50 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title