Header Logo
SLIC

மலையகம்

லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Aug 05, 202511:14 AM
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச்

Aug 04, 202505:58 PM
கண்டி - நுவரெலியா பிரதான பாதையில் மழையால் பாரிய குழி

கண்டி - நுவரெலியா பிரதான பாதையில் மழையால் பாரிய குழி

நேற்று (03) பெய்த கடும் மழை காரணமாக கண்டி - நுவரெலியா பிரதான பாதையில் ஸ்டோபீல் பிரதேசத்தில் பிரதான பாதையின் நடுவில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மட்டுமே இயங்கி வருகிறது, மேலும்

Aug 04, 202504:54 PM
வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான காணியினை வழங்க தீர்மானம்

வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான காணியினை வழங்க தீர்மானம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Aug 04, 202510:19 AM
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறப்பு

நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல்

Aug 03, 202506:00 PM
போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பேருந்து வெளிமடையிலிருந்து நுவரெலியா வழியாக

Aug 03, 202512:44 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title