May 26, 2026 - 11:55 AM -
0
கச்சத்தீவு குறித்த கேள்விக்கு மாறி மாறி NO COMMENTS சொன்ன தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் IT துறை அமைச்சர் குமார்.
இன்று தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் கச்சத்தீவு குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும், முதலில் NO COMMENTS.. NO COMMENTS என குமார் கூற, நான் சொல்கிறேன் என பேசத் தொடங்கி 'NO COMMENTS' என மீண்டும் சொல்லி பேட்டியை முடித்தார் அமைச்சர் ஸ்ரீநாத்.

