Header Logo

செய்திகள்
போலி தங்க நகைகளை அடகு வைக்கும் வர்த்தகம் அம்பலம்

May 27, 2026 - 03:38 PM -

0

போலி தங்க நகைகளை அடகு வைக்கும் வர்த்தகம் அம்பலம்

போலி தங்க நகைகளை அடகு மையங்களில் அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதானவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து மிக நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட 08 கிராம் எடையுடைய போலி பெண் தங்க மோதிரம் ஒன்றும், பல அடகு மையங்களில் போலி தங்க நகைகளை வழங்கி பணம் பெற்றுக் கொண்டதற்கான சில துண்டு சீட்டுக்களையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த போலி தங்க நகைகளை, சந்தேகநபர் நீர்கொழும்பு - குரன பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ரக்வானை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title