Header Logo
செய்திகள்
விஷேட சுற்றிவளைப்பு - 20 பேர் கைது

Aug 10, 2026 - 12:09 PM

விஷேட சுற்றிவளைப்பு - 20 பேர் கைது
Mobitel inner

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 25, 482 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்களுள் சந்தேகத்தின் அடிப்படையில் 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்பு உடையவர்கள் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறிப்பாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும் இதில் அடங்குவர். திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். 

மேலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய 78 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், போக்குவரத்து சட்டங்களை மீறிய மற்றும் வேறு குற்றச் செயல்களுக்காக 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara