Header Logo
SLIC

செய்திகள்

 சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடப்பதற்காக வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Aug 23, 202611:25 AM
யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது! யாழில் பிரதமர் பேச்சு!

யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது! யாழில் பிரதமர் பேச்சு!

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் தாண்டி, துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Aug 23, 202611:14 AM
இரண்டாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

இரண்டாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய டி சில்வா தலைமையிலான

Aug 23, 202609:41 AM
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Aug 23, 202609:20 AM
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முடிந்தது

அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முடிந்தது

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Aug 23, 202608:57 AM
முதல் ரந்தோலி பெரஹரா இன்று - போக்குவரத்துத் திட்டம் இதோ

முதல் ரந்தோலி பெரஹரா இன்று - போக்குவரத்துத் திட்டம் இதோ

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வரவுள்ளது. இந்தப் பெரஹரா தளதா வீதி,விகாரை வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொட்டுகொடல்ல வீதி, குறுக்கு வீதி , டி.எஸ். சேனாநாயக்க வீதி,

Aug 23, 202608:29 AM
செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணித் தொடர்

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணித் தொடர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை

Aug 23, 202607:43 AM
24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன."MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின்

Aug 23, 202606:50 AM
யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் -  27 வயது இளைஞன் கைது

யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் - 27 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை

Aug 22, 202611:05 PM
எல் நினோ காலநிலை மாற்றம் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள

Aug 22, 202609:05 PM
டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Aug 22, 202608:19 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title