Header Logo
SLIC

கிழக்கு

தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?

தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்

Feb 24, 202605:46 PM
திருப்பந்துறை பகுதியில் யானைகளின் அட்டகாசம்!

திருப்பந்துறை பகுதியில் யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு, மாந்தீவுக்குள் புகுந்துள்ள 6 யானைகள் ​நேற்று (20) மாலை 7 மணியளவில் திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளது. 3 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக

Feb 21, 202610:23 AM
புதிய பள்ளிவாசலை திறந்து வைத்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

புதிய பள்ளிவாசலை திறந்து வைத்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

ஹிரா பவுண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசலை, ஹிரா பவுண்டேஷன் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (20) ஜும்ஆ தொழுகையின் பின்னர்

Feb 20, 202604:03 PM
நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய மட்டு. சட்டத்தரணிகள்!

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய மட்டு. சட்டத்தரணிகள்!

தலங்கம, அக்குரோகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

Feb 16, 202612:49 PM
உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுயானை!

உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுயானை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று (11) இரவு உணவு தேடி

Feb 12, 202601:32 PM
சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

Feb 11, 202610:47 AM
கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமல் அரசியல்குழு பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்து தங்களிடம் செய்தியாக தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின்

Feb 11, 202610:06 AM
மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 7½ பவுண் நகை கொள்ளை!

மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 7½ பவுண் நகை கொள்ளை!

மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, பிரதான பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு, யுவதி ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் அவர் அணிந்திருந்த

Feb 05, 202611:44 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title