Header Logo
SLIC

உலகம்

ஈக்வடோரில் பஸ் விபத்து: 21 பயணிகள் உயிரிழப்பு

ஈக்வடோரில் பஸ் விபத்து: 21 பயணிகள் உயிரிழப்பு

ஈக்வடோரின் குவைரண்டா - அம்பாடோ வீதியில் நடந்த கோர விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில் பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.

Nov 20, 202509:41 PM
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 13 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 13 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம் அருகே சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது

Nov 19, 202508:03 AM
கொங்கோவில் அமைச்சருடன் 20 பேர் பயணித்த விமானம் விபத்து

கொங்கோவில் அமைச்சருடன் 20 பேர் பயணித்த விமானம் விபத்து

ஜனநாயகக் குடியரசு கொங்கோ நாட்டின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா உள்ளிட்ட சுமார் 20 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi) தரையிறங்கும் போது, விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பற்றுதலுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்

Nov 18, 202504:15 PM
காங்கோவில் சுரங்கத்தில் இடிந்து விழுந்த பாலம் - 32 பேர் உயிரிழப்பு

காங்கோவில் சுரங்கத்தில் இடிந்து விழுந்த பாலம் - 32 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தில் பாலம் ஒன்று கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட

Nov 17, 202508:42 AM
விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை இரத்து செய்த டிரம்ப்!

விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை இரத்து செய்த டிரம்ப்!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப்,

Nov 16, 202501:58 PM
லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வ

Nov 16, 202501:41 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title