Header Logo
SLIC

கிழக்கு

கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் கைவிடப்பட்ட பாடசாலை ஒன்றின் காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினர்,

Sep 09, 202512:24 PM
ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் பட்டதாரிகள், ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி இன்று (08) காந்தி பூங்காவின் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியம் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

Sep 08, 202504:47 PM
கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும்

Sep 05, 202512:04 PM
மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

எமது இறைத் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) பிறந்த நாளான மீலாதுன் நபி தினத்தில், உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக இலங்கையிலுள்ள எம் அன்பு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sep 05, 202511:09 AM
பார்வை இழந்த மாணவி புலமைபரிசில் பரீட்சையில் சித்தி

பார்வை இழந்த மாணவி புலமைபரிசில் பரீட்சையில் சித்தி

இன்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு, கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும்

Sep 04, 202507:02 PM
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து, உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று (03) மதியம் இவ்வாறு அழுகிய நிலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Sep 03, 202502:03 PM
ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஒரு வார காலத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில், 13 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாகவும், இரு ஆண் சிறுவர்கள்

Aug 31, 202509:12 PM
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நிந்தவூர் பகுதியில் இன்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அம்பாறை - அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு

Aug 31, 202504:51 PM
அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!

அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சிபார்சின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொண்டு வரும் ரிதிதென்ன மில்கோ பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளை, நேற்று (30) நேரில் சென்று பார்வையிட்டார்.

Aug 31, 202511:47 AM
காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

Aug 26, 202510:05 AM
140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றல்

140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றல்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனங்களுடன் 2 சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இரவு கொழும்பு மாவட்டம் ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தலியத்த வீதியில் உள்ள

Aug 24, 202507:54 PM
மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்!

மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்!

எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி என்பது ரணில் விக்கிரமசிங்கவை காட்டிக்கொண்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

Aug 24, 202505:36 PM
சட்டப்படி செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு வழி விட வேண்டும்!

சட்டப்படி செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு வழி விட வேண்டும்!

அடுத்தடுத்த கட்டமாக இந்த கைதுகள் தங்கள் பக்கமாக வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்னாயத்தம் செய்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க கைதுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாக சிலர் தமது கைதுகளை தடுத்து கொள்ளலாம் என நினைக்கலாம் என

Aug 24, 202505:03 PM
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கெட் சபையும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், மாவட்ட அணிகள், மாவட்ட

Aug 20, 202502:19 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title