அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

May 30, 2025 - 06:39 PM

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு, இன்று (30) இரவு 9:00 மணி முதல் நாளை (

May 30, 2025 - 10:21 PM

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
ALERT NEWS

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று (29) இரவு 8:00 மணி முதல் இன்று (30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

May 30, 2025 - 09:56 PM

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

May 30, 2025 - 08:21 PM

நுவரெலியாவில் கடும் காற்று - 4 வீடுகளின் கூரைகள் சேதம்

நுவரெலியாவில் கடும் காற்று - 4 வீடுகளின் கூரைகள் சேதம்

நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் இன்று (30) வீசிய கடும் காற்று காரணமாக 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. தற்போது மழையுடன் வீசும் காற்றின் வேகம் காரணமாக குறித்து நான்கு வீடுகளில் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக தகவல்கள்

May 30, 2025 - 07:18 PM

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 21 மாவட்டங்கள் பாதிப்பு

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 21 மாவட்டங்கள் பாதிப்பு

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

May 30, 2025 - 06:19 PM

சீரற்ற வானிலை - கொழும்பில் 5 பேர் காயம்
BREAKING

சீரற்ற வானிலை - கொழும்பில் 5 பேர் காயம்

கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட ஆபத்துகள் காரணமாக ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

May 30, 2025 - 06:04 PM

சீரற்ற வானிலை காரணமாக ரயில்கள் தாமதம்

சீரற்ற வானிலை காரணமாக ரயில்கள் தாமதம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கிய மார்க்கங்களிலும் களனிௌி மார்க்கத்திலும் பல ரயில்கள் இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

May 30, 2025 - 05:56 PM

வீட்டு வேலை அல்லாத தொழில் பதிவில் புதிய மாற்றம்!

வீட்டு வேலை அல்லாத தொழில் பதிவில் புதிய மாற்றம்!

வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன்னர், குறிப்பிடப்பட்டுள்ள நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அங்கிகரீப்பது

May 30, 2025 - 05:53 PM

போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த

May 30, 2025 - 05:34 PM


நிகழ்வுகள்

கேலிச்சித்திரம்
30-05-2025

வடக்கு
சுப
-
ராகு
-
எம
-

ஜோதிடம்
வியாபாரத்தில் தனித்திறமை கொண்ட ராசிகள்!
வியாபாரத்தில் தனித்திறமை கொண்ட ராசிகள்!

May 28, 2025 - சில நபருக்கு இயற்கையாகவே தொழில், வியாபாரம் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதனால் படித்து முடித்ததும் ஏதேனும் சிறிய வேலை செய்தாலும் அடுத்து அவர்கள் நினைக்கக்கூடிய தொழிலை தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். அதனால் அதில் வெற்றியும் பெறுவார்கள்.

பாரிய பிரச்சினைகள் தீரப்போகும் 4 ராசிகள்
பாரிய பிரச்சினைகள் தீரப்போகும் 4 ராசிகள்

May 28, 2025 - குரு மற்றும் புதன் ஆகிய இருவரும் அறிவு, கல்வியை தரக்கூடிய நல்வழிப்படுத்துபவர்கள். அதனால் தேவர்களின் குருவாக குரு பிரகஸ்பதியும், கிரகங்களின் இளவரசனாக புதனும் குறிப்பிடுகின்றனர். தற்போது குரு மிதுனத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலையில், ஜூன் 6 ஆம் திகதி காலை 9.15 ஆம் திகதி


காணொளி
175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

பேச்சாக இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்

பேச்சாக இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்

பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம்

பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம்

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும்

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும்

நாங்கள் கூறியவற்றை கட்சி செவிமடுக்கவில்லை

நாங்கள் கூறியவற்றை கட்சி செவிமடுக்கவில்லை

பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

சிறுவர்களை ஊக்குவிக்கும் பெற்றோரை வாழ்த்துகின்றேன்

சிறுவர்களை ஊக்குவிக்கும் பெற்றோரை வாழ்த்துகின்றேன்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

542 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா'

542 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா'

தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தேவை இருக்கிறது

தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தேவை இருக்கிறது


ஸ்ஷோட்ஸ்
175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

பேச்சாக இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்

பேச்சாக இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும்

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும்

மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

சிறுவர்களை ஊக்குவிக்கும் பெற்றோரை வாழ்த்துகின்றேன்

சிறுவர்களை ஊக்குவிக்கும் பெற்றோரை வாழ்த்துகின்றேன்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

542 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா'

542 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா'

தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தேவை இருக்கிறது

தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தேவை இருக்கிறது

இந்த ஆட்சி பல ஆண்டுகளுக்கு நீடிக்கப்போகின்றது

இந்த ஆட்சி பல ஆண்டுகளுக்கு நீடிக்கப்போகின்றது


இந்தியா

உலகம்

வணிகம்